Thursday, April 28, 2011

அந்த மழைக்காலம் ......
மீண்டும் வருமா தெரியவில்லை ......
நான் குடையோடு நிற்கிறேன்........
வரமாட்டேன் என்று சொல்லிய மழை கூட வந்துவிட்டது .....
வருகிறேன் ....
என்று சொல்லிய நீ எங்கே......?
காத்திருக்கிறேன்......
உனக்காக ........

No comments:

Post a Comment