Monday, June 21, 2010

அவள்

ஈரம் காயாத உதடுகள் .....
ஆளை தின்னும் விழிகள் .....
வினா எழுப்பும் புருவங்கள் ......
தோல்வி கண்டிராத ஸ்டிக்கர் பொட்டு......
இறந்து போன சிற்பி செதுக்கிய முக்கு .....
குண்டு குளியோடு இரு கன்னங்கள் .....
காது மடல் உரசி செல்லும் கூந்தல்.....
வரம்பு மிறிய கழுத்து சங்கிலி .....
இரவில் பூத்த ரோஜா அவள் பின்னலில்....
திருஷ்டி பொட்டு போல கன்னத்து பருக்கள் ....
அவள் நடந்து வந்த பாதையெல்லாம் தவம் செய்திருந்தது ........
கூந்தலில்ல்ருந்து தவறிய மல்லிகை பின்சிகள்.....சொர்க்கத்திற்கு சென்றன ......
அவள் தேகம் தொட்ட மழை துளிகள் ....பரிசுத்தமாகின......
இரவில் நிலா கோபத்தில் ......பவர்ணமி....போல் உன் முகத்தை பார்த்து ......
தேவதைகள் அதிசயத்து போனார்கள் ....உன் வருகைனால்...........
சூரியன் மேகத்து போர்வைக்குளே.......
என்னவள் ...இன்னும் கண்விழிக்கவில்லை .....

No comments:

Post a Comment