சட்டை பையில் சில கனவுகள் ..............
நெஞ்சினில் தூங்காது உன் நினைவுகள் ........
கண்கள் உடைபட்ட அணைகள் ........
நான் நடக்கும் பாதையெங்கும் தனல்கள்.......
உண்மையை மறைக்கிறேன் ......
உணர்ச்சியை ..கொல்கிறேன்......
இரவை பகலாக்கினேன்
கனவு காண்கின்றேன்
திரணியற்று நிற்கிறேன் .....
துரத்தும் உன் நினைவுகள் ........
இதயத்தில் வைத்துக்கொண்டே .....
உன்னை ......தேடிதிரிகின்றேன் .......
No comments:
Post a Comment