Monday, June 21, 2010

அவள் வீடு

வரிகள் போதவில்லை ............
கவிதைகல் இலவசம்.........
பாதைகள் நீண்டுகொண்டே போக நடையில் ஏக்கம் .............
அருகிலே அவள் வீடு ..........
இரவை தொலைத்து விட்டு விடியல் வந்தது ....
ஆனந்தத்தில் துளசி செடி .............
இரவில் மனப்பாடம் செய்த நாபகம் ....
காலையில் அவளெதிரில் ஊமை ....
உள்ளங்கையில் வைத்து தாங்குகிறேன்......
உள்ளங்கையில் கிறுக்கலாய் அவள் பெயர் ....
வானத்து பந்தல் தாள்வாய் தெரிந்தது ......
அவளை பார்க்கும் ஒவ்வொரு தருணமும் தொட்டு விட்டு வந்த நாபகம் ....
விடியற்காலையில் ஏதோ சாதித்து விட்ட சந்தோஷம் ....
கனவில் உன் விரலை தொட்ட போது .....
சொல்லிக்காமல் வருவதும் .......
சொல்லிக்கொள்ளாமல் போவதும் கனவுக்கு புதிதல்ல .....
நிஜத்தில் நீ பார்த்தும் பாராமல் செல்வது.....
ஏதோ மழைக்கு ஏங்கிய செடியை போல் ....
பட்டு பொய் மடிய காத்திருக்கிறேன்.....
கனவுகள் தேங்கி போனது .....இரவுகள் பற்றாகுறை.......
நிமிடங்கள் கரைகின்றன .....ரம்மியமான மாலை நேரம் .....
நான் தொலைத்த அந்த சிரிப்பை ....அவளிடம் பார்த்தேன் ......
மூடி வைத்த காதல் அழுதது ........
விழியோரம் கசிந்தது கண்ணீர் ........
நிறைமாத கற்பிணிபோல் நிற்கிறேன் .....
நெஞ்செங்கும் பரவிகிடக்கும் உன் நினைவுகள் ......

No comments:

Post a Comment