நிஜத்தில் அத்தனையும் பொய் என்று தெரிந்த பின்பும் ......
பொய்யான கனவு உலகில் நிஜமான இரவுகள்...
இரவு என்னை அணைத்து கொள்கிறது.
கனவு உலகிற்கு கூட்டி செல்கிறது.......
சொர்க்கத்தின் விழும்பில் நின்று கொண்டுநரகத்தை ரசிக்கிறேன் .....
ஏனோ விடியலை பிடிக்கவில்லை ......
விடியலின் அழகை ரசிக தோன்றவில்லை...
கனவுகள் புகை மண்டலமாய் தெரிந்தாலும்...
நேரம் கடந்து வரும் என்னவள் பௌர்ணமியாய்
நெருங்க முடிய தருணத்திலும் கண்ணடிக்கும் விண்மீன்கள்....
எனக்கு மட்டும் கனவுகள் இலவசம்......
விடியல்கள் விற்பனைக்கு......
அவள் பெயர்தான் என் நூலகம்.....
இளமை இளகி போனது........
உருவம் உருக்குலைந்து போனது....
தேகம் தேய்ந்து போனது....
போனவயது திரும்ப வில்லை...
நெஞ்சம் கனக்கிறது....
இதயத்தில் அவளும் அவள் நினைவுகளும்......
No comments:
Post a Comment